ஜேர்மனியில் அதிகரிக்கும் Omicron தொற்று!
ஜேர்மனியில் ஒமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ள நிலையில் அந்நாடு Pfizer கோவிட் மாத்திரைகளை வாங்கியுள்ளது. நாட்டின் சுகாதார அதிகாரிகள், செவ்வாய்கிழமை நிலவரப்படி மொத்தம் 10,443 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது, இது முந்தைய நாளை விட 43% உயர்வு என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். இதற்கு மத்தியில் கோவிட்-19 சிகிச்சைக்காக Pfizer Incன் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மாத்திரைகள் அடங்கிய 1 மில்லியன் பொதிகளை ஜேர்மனி வாங்குகிறது. இந்த மருந்துகள் அடுத்தாண்டு ஜனவரி முதல் விநியோகிக்கப்படும் … Continue reading ஜேர்மனியில் அதிகரிக்கும் Omicron தொற்று!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed